மகிழுந்தில் போதைப்பொருளை கடத்திய மூவர் கைது!

மகிழுந்து ஒன்றில் போதைப்பொருளை கடத்திச் சென்ற 3 பேர் கந்தகெட்டிய மஹகெலே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகிழுந்தில் போதைப்பொருளை கடத்திய மூவர் கைது!
Three arrested for smuggling drugs in Makilundil!

சந்தேகத்திற்கிடமான மகிழுந்தை நிறுத்துமாறு காவல்துறை சமிக்ஞை காட்டியுள்ளனர்.

அந்த சமிக்ஞையை மீறி பயணித்த மகிழுந்தை காவல்துறையினர் துரத்தி பிடித்துள்ளனர்.

இதன்போது, குறித்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, அவர்கள் பயணித்த மகிழுந்து சோதனைக்குட்படுத்தப்பட்ட போது, சூட்சமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.