குடியிருப்பு ஒன்றில் தீ விபத்து: 15 பேர் உயிரிழப்பு!

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இடம்பெற்ற தீப்பரவலில் 15 பேர் உயிரிழந்தனர்.

குடியிருப்பு  ஒன்றில் தீ விபத்து: 15 பேர் உயிரிழப்பு!

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இடம்பெற்ற தீப்பரவலில் 15 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் மூன்று சிறுவர்களும் அடங்குகின்றனர்.

தீப்பரவல் ஏற்பட்ட போது குறித்த குடியிருப்பில் 18 பேர் இருந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

மேலும், தீப்பரவலில் காயமடைந்த சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.