முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மடுமாதாவின் வருகை - பேரணியாக வரவேற்ற பொதுமக்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மடுமாதாவின் வாகன பேரணி இன்று இடம்பெற்றது.

வருகையை எதிர்பார்த்து நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள் மடுமாதாவின் வாகன தொடரணி வந்தவுடன் பேயரணியாக சென்று புதுக்குடியிருப்பு

சூசையப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டு மீண்டும் இரணைப்பாலை தேவாலயத்திற்கு செல்லும் காட்சிகள்.