வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்ல - தமிழ் அரசியல்வாதிகள் உரிமை கொண்டாட முடியாது!

வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்றால், கொழும்பு எங்களுடைய தலைநகரம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பனவில தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்ல - தமிழ் அரசியல்வாதிகள் உரிமை கொண்டாட முடியாது!

வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்றால், கொழும்பு எங்களுடைய தலைநகரம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பனவில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்

இலங்கை சிங்கள பௌத்த நாடு இந்த நாட்டில் எந்த இடத்தையும் தமிழர்களுக்கு சொந்தம் என்று தமிழ் அரசியல்வாதிகள் உரிமை கோற முடியாது.

வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் அல்ல அங்கு மூவின மக்களும் வாழ்கின்றார்கள் இந்நிலையில் மூவின மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க தமிழ் அரசியல்வாதிகள் முயல்கின்றார்கள்.

 இதனால் தெற்கிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.