சட்டவிரோத பிரமிட் நிறுவனத்தின் 5 பணிப்பாளர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

சட்டவிரோத பிரமிட் முதலீட்டு திட்டத்தில் ஈடுபட்ட Onmax DT என்ற நிறுவனத்தின் 5 பணிப்பாளர்களையும் கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.

சட்டவிரோத பிரமிட் நிறுவனத்தின் 5 பணிப்பாளர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

தலா 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒவ்வொரு மாதமும் ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நீதவான் சந்தேகநபர்களுக்கு நிபந்தனை விதித்துள்ளார்.