கைதிகளை பார்வையிடுவதற்கு அனுமதி!

கைதிகளை பார்வையிடுவதற்கு அனுமதி!

ரமழான் மற்றும், தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 11, 12, 13ஆம் திகதிகளில், சிறைக்கைதிகளைப் பார்வையிடுவதற்கு சிறப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

சிறைச்சாலை ஆணையாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

ரமழான் பண்டிகையை முன்னிட்டு சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை, இம்மாதம் 11ஆம் திகதி பார்வையிட முடியும்.