2023 ஆம் ஆண்டின் உயர் தரப்பரீட்சையை நடத்துவதற்கான திகதி அறிவிப்பு!

2023ம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர் தரப்பரீட்சையை நடத்துவதற்கான திகதி இன்று (04) அறிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டின் உயர் தரப்பரீட்சையை நடத்துவதற்கான திகதி அறிவிப்பு!

2023ம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர் தரப்பரீட்சையை நடத்துவதற்கான திகதி இன்று (04) அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 4ம் திகதி முதல் 31ம் திகதி வரையில் குறித்த பரீட்சையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி அமித் ஜயசுந்தர இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். 

முன்னதாக குறித்த பரீட்சை நவம்பர் மாதம் நடத்தப்படவிருந்த நிலையில், மாணவர்களின் நன்மை கருதி பிற்போடப்பட்டுள்ளது.