தமிழ் இளையோர்களின் புதிய முயற்சி

தமிழ் இளையோர்களின் புதிய முயற்சி
தமிழ் இளையோர்களின் புதிய முயற்சி
தமிழ் இளையோர்களின் புதிய முயற்சி
தமிழ் இளையோர்களின் புதிய முயற்சி
தமிழ் இளையோர்களின் புதிய முயற்சி
தமிழ் இளையோர்களின் புதிய முயற்சி
தமிழ் இளையோர்களின் புதிய முயற்சி
தமிழ் இளையோர்களின் புதிய முயற்சி
தமிழ் இளையோர்களின் புதிய முயற்சி
தமிழ் இளையோர்களின் புதிய முயற்சி
தமிழ் இளையோர்களின் புதிய முயற்சி
தமிழ் இளையோர்களின் புதிய முயற்சி
தமிழ் இளையோர்களின் புதிய முயற்சி

இன்று 29 ஜனவரி 2023 பிரான்ஸ் இன் டொர்ஸி இல் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி. பிரான்ஸில் வாழும் ஈழத்தமிழ் இளையோர்களின் ஏற்பாட்டில் இந்த புத்தகக் கண்காட்சி சிறப்புற ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. 
தமிழ் காப்பியங்கள் முதல் தமிழீழத் தேசியப்போராட்டகால இலக்கியங்கள் மொழியியல் நூல்கள்.  தமிழ் மொழிக்கற்கைகான புதிய எளிய வழிமுறைகள் கதைகள் கவிதைகள் பாடல்கள் கொண்ட நூல்கள் ஈறாக அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் புலம்பெயர் வாழ்வின் பரிமாணங்களைக் கொண்ட ஆக்கங்களும் அங்கு அலங்கரித்திருந்தன. புலம்பெயர் தேசத்தில் புதிய இளம் தலைமுறை ஒன்று புத்தகங்களின் முக்கியத்துவம் உணர்ந்தவர்களாக ஏனையோரை யும் பயனடையவைக்க விளைவது மிகவும் புளகாங்கிதம் கொள்ள வைக்கிறது. அறிவியல் தொழில்நுட்ப உத்திகளை அவர்கள் கைக்கொண்டுள்ள விதம் எமது இளைய தலைமுறை குறித்து பெருமை கொள்ள வைக்கிறது. மிகவும் குறுகிய கால இடைவெளிக்குள் இந்நிகழ்வின் பலனை அடையச் செய்த ஏற்பாட்டாளர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.