புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் ஒன்றரை மாதத்தில் வெளியீடு!

இன்று இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் ஒன்றரை மாதத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் ஒன்றரை மாதத்தில் வெளியீடு!

இன்று இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் ஒன்றரை மாதத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் 2,888 பரீட்சை நிலையங்களில் மூன்று இலட்சத்து 37 ஆயிரத்து 956 பரீட்சார்த்திகள் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.