கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு!

கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி தொடர்பான வழக்கு நாளை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது