நீர்கொழும்பு கடற்பகுதியில் நீராட சென்ற இளைஞர்களை காணவில்லை!
நீர்கொழும்பு – ஏத்துகால கடற்பகுதியில் நீராட சென்ற மூன்று இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர்.

20 முதல் 23 வயதுகளையுடைய மூன்று இளைஞர்களே காணாமல் போயுள்ளனர்.
குறித்த மூவரையும் தேடும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்கள் பதுளையைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.
Tamilvisions Mar 29, 2025 350
Tamilvisions Mar 12, 2025 194