ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய வீரர்கள்! - வெளியான அதிர்ச்சி தகவல்!

2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் 142 இந்திய வீரர்கள் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <p>தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையம் இதனை குறிப்பிட்டுள்ளது.

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய வீரர்கள்! - வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்தநிலையில், 49 தடகள வீரர்களும், 22 பளுதுக்கும் வீரர்களும், 17 மல்யுத்த வீரர்களும் இவ்வாறு ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளனர்.

அத்துடன், கிரிக்கெட் வீரர்களான சூர்யகுமார் யாதவ், ஸ்மிருதி மந்தனா, ரவீந்திர ஜடேஜா, ஹர்மன்ப்ரீத் கவுர், ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் பரிசோதனையில் இருந்து விலக்கு கோரியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.