This site uses cookies. By continuing to browse the site you are agreeing to our use of cookies.
இலங்கை
புதிய தங்க கடன் வட்டி வீதங்கள் இதோ >>>
தங்கக் கடன் அடகு சேவைகளுக்கு இலங்கை மத்திய வங்கி உச்சபட்ச வட்டி வீதத்தை நிர்ணயித்துள்ளது.
மின்னல் தாக்கி சிறுவன் உயிரிழப்பு - ஒருவர் காயம்
மகியங்கனை பகுதியில் மின்னல் தாக்கி 10 வயதான சிறுவன் ஒருவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் துண்டிப்பு!
நாட்டின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார...
மலையகத்தில் வீடொன்று இடிக்கப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணைக்கு...
எல்கடுவ அரச பெருந்தோட்ட நிறுவனத்தின் மாத்தளை - ரத்வத்த தோட்டத்திலுள்ள வீடொன்று இடிக்கப்பட்டமை...
ஓகஸ்ட் 30ஆம் திகதி மன்னார் மாவட்டத்தில் மாபெரும் பேரணி?
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நாளான ஓகஸ்ட் 30ஆம் திகதி மன்னார் மாவட்டம்...
தினேஷ் ஷாப்டர் மரணித்த தருணத்தில் அணிந்திருந்த ஆடைகள் குறித்த...
அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் உள்ள வர்த்தகர் தினேஷ் சாப்டர் மரணித்த...
முறையான ஆவணங்களின்றி கட்டாருக்கு சென்ற இலங்கையர்கள் தொழிலின்றி...
முறையான ஆவணங்களின் கட்டாருக்கு சென்று வேலையில்லாமல் தமது சொந்த செலவில், இரண்டு பேர்...
ஜனாதிபதி ரணில் சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு திரும்பினார்.
சிங்கப்பூருக்கான இரண்டு நாள் அரசமுறை விஜயத்தில் ஈடுபட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
முல்லைத்தீவு நீதிவான் மனநோய்க்கு மருந்து பெறுகிறார் - சரத்...
குருந்தூர் மலையில் பொங்கல் விழாவை நடத்த முல்லைத்தீவு நீதிவான் அனுமதி வழங்கியதன்...
நாட்டின் பல பகுதிகளில் நாளை வெப்பநிலை அதிகரிக்கும்?
நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம் வெப்பநிலை அதிகரிக்கக் கூடும் என வளிமண்டவிலயல்...
தாக்குதல் சம்பவம் - தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக ரயில்...
ரயில்வே ஊழியர் ஒருவரால் ரயில்வே கட்டுப்பாட்டாளர் ஒருவர் தாக்கப்பட்டதன் காரணமாக தொழிற்சங்க...
வடக்கு, கிழக்கில் சுயாட்சியை கோருவதற்கு இதுவே காரணம் -...
தமிழர்கள் மீதான அடக்குமுறை தொடர்ந்தும் இடம்பெறுவதாலேயே வடக்கு, கிழக்கிற்கான ஒரு...
வறட்சியால் 47,000 ஏக்கர் பயிர்ச்செய்கை பாதிப்பு!
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நாடு முழுவதும் பல்லாயிரக்காணக்கான பயிர்ச்செய்கை...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரத்தை...
எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தீர்வையல்லா வாகன அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு...
இலங்கையில் 216 மருந்துகளுக்கு தட்டுப்பாடு - அபாய நிலை நீடிப்பு!
இலங்கையில் 216 மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குடிநீரைத் தேடிச் சென்று விபத்தில் சிக்கி உயிரிழக்கும்...
தற்போது நிலவும் கடும் வறட்சி நிலைமை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீரைத்...